சூடான செய்திகள் 1

வசந்த கரன்னாகொடவிடம் 06 மணி நேரம் விசாரணை

(UTV|COLOMBO) முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட 06 மணி நேர விசாரணைகளின் பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கடந்த 2008 – 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே வசந்த கரன்னாகொடவிடம் இரண்டாவது நாளாகவும் இன்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

 

 

 

Related posts

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சமஷ்டி முறையிலான தீர்வே அரசியல் தீர்வாக வலியுறுத்துகிறோம் – மத்திய செயற் குழு கூட்டத்தில் எம்.ஏ. சுமந்திரன்

editor

விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் நாளை நிறைவு