உள்நாடுவணிகம்

வங்கிக் கிளைகளை திறந்து வைக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

(UTV| கொழும்பு) – தேவைக்கேற்ப தங்கள் வங்கிக் கிளைகளை திறந்து வைக்குமாறு வணிக வங்கிகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

பல இடங்களில் பி.ப. 1 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor

எதிர்க்கட்சியின் வாயை மூடச் செய்யும் நடவடிக்கைகள் நன்றாகவே முன்னெடுக்கப்படுகின்றன – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

பொதுமக்கள் அவசரகால நிலை : நாளை விசேட கூட்டம்