உள்நாடு

வங்கிகளுக்கு விஷேட விடுமுறை

(UTV | கொழும்பு) – வங்கிகளுக்கு நாளை(30) அரை நாள் விஷேட விடுமுறை தினமாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மே முதலாம் திகதி சர்வதேச உழைப்பாளர் தினம் சனிக்கிழமையன்று இருக்கும் காரணத்தினால் இவ்வாறு அனைத்து வங்கிகளுக்கும் நாளை விசேட அரை நாள் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை

editor

உக்ரைன் – போலந்து எல்லைக்கு அருகே 20 இலங்கையர்கள் தஞ்சம்

அரசாங்கத்திற்கு மக்கள் மீது இரக்கம் இல்லை – துயரங்களைக் கேட்க யாரும் இல்லை – சஜித் பிரேமதாச

editor