உள்நாடு

லிற்றோ எரிவாயுவின் விலை நாளை நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது!

லிற்றோ எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த குறைப்பு ஏற்படவுள்ளது.

அதற்கமைய, புதிய விலைகள் நாளை காலை அறிவிக்கப்படும் லிற்றோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டிருந்த நிலையில் எரிவாயுவின் விலை குறைப்பு தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

 

Related posts

ஹொரணவில் அதி பாதுகாப்பு சிறைச்சாலை

பராக்கிரம வாவிக்குள் பஸ் விழுந்ததில் 23 பேர் காயம்

பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவராக அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவு

editor