உள்நாடு

லிட்ரோ நிறுவனம் இன்று கோப் குழு முன்னிலையில்

(UTV | கொழும்பு) – தற்போதைய எரிவாயு தட்டுப்பாடு மற்றும் அது தொடர்பான தீர்வுகள் குறித்து ஆராய்வதற்காக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகம் இன்று (20) கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று முற்பகல் 11.00 மணிக்கு கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிவாயுக் கப்பல் நாட்டிற்கு வரும்போது விநியோக நடவடிக்கை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

அட்டாளைச்சேனை பிரதேச மக்களை – அச்சுறுத்திவரும் காட்டு யானைகள்!

கடத்தப்பட்ட சாரதி பொலிஸாரிடம் தஞ்சம்!

காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு என்னிடம் பதில் உள்ளது – நாமல்

editor