உள்நாடு

லிட்ரோ எரிவாயு விலை குறித்து வௌியான அறிவிப்பு

லிட்ரோ எரிவாயுவின் விலை குறித்த லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

அதற்கமைய, 2024 டிசம்பர் மாத்திற்கான உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் LP எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதில்லை என தீர்மானித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

அதி சொகுசு பேரூந்துகளின் கட்டண நிர்ணயம் குறித்து ஆலோசனை

நீதியமைச்சினால் முன்மொழியப்பட்டுள்ள முஸ்லிம் விவாக, விவாகரத்து திருத்த சட்டமூலத்தில் முஸ்லிம்களுக்கு பாதகமா?

ரயில் ஆசன முன்பதிவுகள் இன்று முதல் இடைநிறுத்தம்