அரசியல்உள்நாடு

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவரை நியமித்த பிரதமர் ஹரினி

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக கலாநிதி சமித்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இன்று (4) காலை தனது பதவியை பொறுப்பேற்றார்.

வர்த்தக வாணிகத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

கண்டி பஸ் விபத்தில் 20 பேர் காயம்!

editor

கல்வியமைச்சுக்கு முன்பாக பதற்றம் – மூவர் கைது

editor

ஈரானிய தொழில்நுட்ப வல்லுநர்கள் நாட்டிற்கு