சூடான செய்திகள் 1

லங்கா ஐ.ஒ.சி நிறுவனமும் எரிபொருட்களின் விலையை குறைத்துள்ளது.

(UTVNEWS|COLOMBO)- அரசினால் நேற்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, லங்கா ஐ.ஒ.சி நிறுவனமும் எரிபோருள் விலைகளை குறைத்துள்ளது.

இதன்படி, ஒக்டேய்ன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றர் இரண்டு ரூபாவாலும், சுப்பர் டீசல் ஒரு லீற்றர் இரண்டு ரூபாவாலும் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒக்டேய்ன் 92 ரக பெற்றோல் மற்றும் ஓட்டோ டீசல் ஆகியவற்றில் விலைகளில் மாற்றம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பாராளுமன்ற வீதிக்கு பூட்டு…

“ஒற்றுமையின் மூலம் சமூகத்திற்கெதிரான சதிகளை முறியடிப்போம்” மாவடிப்பள்ளியில் அமைச்சர் ரிஷாட்!

மஹிந்தவின் பிரதமர் பதவிக்கு எதிரான மனு ஜனவரியில் விசாரணைக்கு