உள்நாடு

லங்கா ஐஓசியின் அறிவித்தல்

(UTV | கொழும்பு) – இன்று (08) மற்றும் நாளை (09) தனது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதில்லை என லங்கா ஐஓசி தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை (11) முதல் தனது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2014 ஆக உயர்வு

களுத்துறை மாவட்ட கொவிட் தொற்றாளர்களின் முழு எண்ணிக்கை 50

A\L பரீட்சைக்கு சென்ற காதலி மீது அசிட் வீசிய காதலன்