உள்நாடு

லங்கா ஐஓசியின் அறிவித்தல்

(UTV | கொழும்பு) – இன்று (08) மற்றும் நாளை (09) தனது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதில்லை என லங்கா ஐஓசி தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை (11) முதல் தனது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது.

Related posts

உணவுப் பொருட்களுக்கான அட்டை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர், ஜனாதிபதி அநுரவை சந்தித்தார்

editor

சிவனொளி பாத மலை வனப் பகுதியில் தீப்பரவல்