உள்நாடு

லக்ஷ்மன் – ரிஷாத் விசாரணை ஆணைக்குழுவில்

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸ் விசாரணை பிரிவில் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்.

Related posts

முடக்கப்பட்டிருந்த அனைத்து பகுதிகளும் திறப்பு

நீதிமன்ற செயற்பாடுகள் நாளை மீளவும் ஆரம்பம்

ஜீப் வாகனம் மரத்தில் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு

editor