சூடான செய்திகள் 1

லக்ஷபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு

(UTVNEWS|COLOMBO) – நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன

மேலும், நீர்த்தேக்கத்திற்கு அண்மித்து வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts

பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் போராட்டம் இன்றும்(10)

அப்துல் ராசிகிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு