உள்நாடு

லக்கல – ரணமுரே கிராமத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTV|COLOMBO) – நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக லக்கல பிரதேச செயலக பகுதியில் உள்ள ரணமுரே கிராமத்தைச் சேர்ந்த எட்டு குடும்பங்களை மண்சரிவு அபாய எச்சரிக்கை காரணமாக வீடுகளை விட்டும் வெளியேறுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts

சிறைச்சாலைகளுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு

 நடாசாவை கைது செய்ய முடியுமென்றால் ஏன் ஞானசாரவை கைது செய்ய முடியாது? சந்திரிகா

கலைக்கப்படும் நாடாளுமன்றம்? ரணில் உடன்படுவாரா? SLPP தொடர் அழுத்தம்