உள்நாடு

லக்கல – ரணமுரே கிராமத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTV|COLOMBO) – நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக லக்கல பிரதேச செயலக பகுதியில் உள்ள ரணமுரே கிராமத்தைச் சேர்ந்த எட்டு குடும்பங்களை மண்சரிவு அபாய எச்சரிக்கை காரணமாக வீடுகளை விட்டும் வெளியேறுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts

சஜித் அணியினரும் ஆர்ப்பாட்டத்தில்

நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள் – சுகாதார துறைக்கு பாரிய சிக்கல்!

செங்கடலிற்கு கப்பலை அனுப்ப தயாராகவுள்ளோம்- கடற்படை பேச்சாளர்