உள்நாடு

றிப்கான் பதியுதீனுக்கு பிணை

(UTV|கொழும்பு) – நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனின் சகோதரர் றிப்கான் பதியுதீன் பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இருப்பினும் நீதிமன்ற வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரையில் அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மயக்க மருந்து இன்மையால் சத்திர சிகிச்சைகள் இடைநிறுத்தம் – சபையில் சஜித் ஆவேசம்

மற்றுமொரு நபர் சுகமடைந்தார்

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை