அரசியல்உள்நாடு

ரோஹித அபேகுணவர்தன எம்.பியின் மகள் விசாரணைக்காக ஆஜர்

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் , வலான ஊழல் தடுப்புப் பிரிவில் ஆஜரானார்.

வாகனமொன்றை முறைகேடாக பதிவு செய்து விற்றமை தொடர்பான விவகாரத்தில் தேடப்பட்டு வந்த நிலையில் அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளார்.

Related posts

இலங்கை சந்தையில் சினோபெக்கிற்கு முக்கிய பங்கு!

தர்ஷன் தர்மராஜ் : விடைபெற ஏன் அவசரம் [VIDEO]

உவைஸ் மொஹமட் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானம்