அரசியல்உள்நாடு

ரோஹித அபேகுணவர்தன எம்.பியின் மகள் விசாரணைக்காக ஆஜர்

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் , வலான ஊழல் தடுப்புப் பிரிவில் ஆஜரானார்.

வாகனமொன்றை முறைகேடாக பதிவு செய்து விற்றமை தொடர்பான விவகாரத்தில் தேடப்பட்டு வந்த நிலையில் அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளார்.

Related posts

தயாசிறிக்கு சவால் விடுத்த மைத்திரி.

மஹிந்தவின் அடிப்படை உரிமை மனு – விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானம்

editor

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் முழக்கம் மஜீத் காலமானார்.

editor