உள்நாடு

ரோஹிதவுக்கு வழக்கில் இருந்து விடுதலை

(UTV | கொழும்பு) – அமைச்சராக இருந்த காலத்தில் சட்டவிரோதமான முறையில் 412 இலட்சம் ரூபா சொத்து சேகரித்தாக குற்றம் சுமத்தப்பட்டு அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன மீது தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இருந்து அவரை விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை வந்தடைந்த கார்கள்

editor

மேலும் 8 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2,823 ஆக பதிவு