அரசியல்உள்நாடு

ரோஹிதவிற்கு எதிரான ராஜிதவின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

கடந்த பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தேர்ந்தெடுக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை உயர் நீதிமன்றம் இன்று (30) தள்ளுபடி செய்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது இரு தரப்பினரும் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

Related posts

சட்டவிரோத சொத்து குவிப்பு – முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

editor

ஜனாதிபதியின் தலைமையில் போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் விரைவில் – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor

காத்தான்குடி கடலில் நீராடிய மாணவனை காணவில்லை

editor