உள்நாடு

ரொஷான் ரணசிங்க ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்!

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவே அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக முன்வைக்கப்படுவார் என தேசிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ருஷான் மலிந்த தெரிவித்தார்.

மேலும், பொதுத் தேர்தலுக்கு இருபத்தி இரண்டு மாவட்டங்களில் தனது கட்சி வேட்பாளர்களை முன்னிறுத்தவுள்ளதாகவும், ஊழலுக்கு எதிரான அமைச்சர்கள் பலர் தமது கட்சியைச் சுற்றி திரளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பலபிட்டியவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

Related posts

ஊடகவியலாளர் மப்றூக் மீதான தாக்குதல் – பொலிஸ்மா அதிபரிடம் ரிஷாட் எம்.பி முறைப்பாடு!

editor

சாரவை தப்பிக்க உதவி செய்த அபூபக்கருக்கு எதிரான வழக்கை கொண்டு செல்ல முடியாத நிலை!

இரவு விடுதியில் மோதல் – சந்தேக நபர்கள் சிஐடியில் சரண்!

editor