உள்நாடு

ருஹுன பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கு பூட்டு

(UTV | கொழும்பு) – ருஹுன பல்கலைக்கழக மாணவர் ஒருவரது தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொரோனா ஒழிப்பு ஜனாதிபதி செயலணி உறுதிப்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக ருஹுன பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவித்திருந்தார்.

Related posts

கொரோனா வைரஸ் – மேலும் ஏழு பேர் அடையாளம்

ராஜித தாக்கல் செய்த முன்பிணை மனு நிராகரிப்பு

ஐ.ம.ச வேட்புமனுவில் நடிகை தமிதா பெயர் நீக்கம்

editor