உள்நாடு

ருவன் விஜயவர்தன ஆணைக்குழுவில் முன்னிலை

(UTV | கொழும்பு) – முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன வாக்குமூலமொன்றை வழங்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குவில் முன்னிலையாகியுள்ளார்.

Related posts

பாராளுமன்ற தெரிவுக்குழுவில் 12 உறுப்பினர்கள் நியமனம்

முன்வைத்த காலை பின் வைக்க மாட்டோம் – ஜனாதிபதி அநுர

editor

“நாளை பாடசாலைகளை ஆரம்பிக்க முறையான திட்டம் அரசிடம் இல்லை”