உள்நாடு

ரிஷாத் பாதுகாப்பு முறைகளுக்கு அமைய பாராளுமன்றுக்கு [VIDEO]

(UTV | கொழும்பு) – அண்மையில் கைதாகி நீர் கொழும்பு பள்ளச்சேனை தனிமைபப்டுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதீயூதீன் இன்றைய தினம் 20வது திருத்த சட்ட விவாதத்தில் கலந்து கொள்ள சிறைச்சாலை அதிகாரிகளினால் பாராளுமன்றத்திற்கு இன்று அழைத்து வரப்பட்டார்.

கொரோனா தொற்றிற்கான தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து இலங்கை வரலாற்றில் முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றுக்கு அழைத்து வரப்பட்ட சம்பவமாக இது பதிவாகியுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொழும்பு மாநகர சபையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு தொற்று

அரசாங்கத்தை சந்தித்த IMF உயர்மட்ட பிரதிநிதிகள்

editor

ஐ.நா.பொதுச் சபை கூட்டத்தொடரில் ஜனாதிபதி இன்று உரை