உள்நாடு

ரிஷாத் பதியுதீனை தடுப்புக்காவலில் வைத்திருப்பதில் ஏன் அரசு கவனம் செலுத்தவில்லை? [VIDEO]

(UTV | கொழும்பு) – நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவது குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

நேற்றைய பாராளுமன்ற அமர்வில் இது தொடர்பில் வாத பிரதிவாதங்கள் எழுந்த நிலையில் நேற்றைய பாராளுமன்ற அமர்வும் சூடுபிடித்திருந்தது.

Related posts

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெற்காசியாவுக்கான சிறந்த விமான நிறுவனமாக தெரிவு

editor

பைசர் முஸ்தபாவின் நியமனம் தொடர்பில் பங்காளிக் கட்சிகளுக்கு அறிவிக்கப்படவில்லை – வஜிர அபேவர்தன

editor

MV Xpress pearl கப்பலுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு