உள்நாடு

ரிஷாட் பதியுதீன் சற்றுமுன்னர் பாராளுமன்றுக்கு

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சற்றுமுன்னர் பாராளுமன்றுக்கு வருகை தந்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புத் தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்றைய தினம் சபையில் முனைக்கவுள்ளார்.

இதேவேளை, பிரேமலால் ஜயசேகரவும் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

கரன்னாகொட, தசநாயக்க மீதான வழக்கு விசாரணையை இடைநிறுத்துமாறு அறிவிப்பு

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – 3,000 ரூபாய் வவுச்சர்

editor

பாராளுமன்ற கொத்தணி : ஹக்கீமுக்கு கொரோனா