உள்நாடு

ராவணா எல்ல பாதுகாப்பு வனப்பகுதியில் தீப்பரவல்

(UTV | கொழும்பு) – ராவணா எல்ல பாதுகாப்பு வனப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீயணைக்கும் நடவடிக்கைகாக இலங்கை விமானப் படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் குறித்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப் படை தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான வேன்

கடந்த மூன்று மாதங்களில் 30 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவு – 30 பேர் பலி

editor

வெளிநாடுகளில் சிக்கியிருந்த 5485 இலங்கையர்கள் நாட்டுக்கு