உலகம்

ராணியின் இறுதிச் சடங்குக்கான திகதி நிர்ணயம்

(UTV | இலண்டன்) – மறைந்த ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் செப்டம்பர் 19 ஆம் திகதி இலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொரோனாவுக்கு மத்தியில் பரவும் புதிய மர்ம நோய் – 300 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில்

நோபல் பரிசு: இரு பத்திரிகையாளர்களுக்கு அறிவிப்பு

சிரியாவில் புதிய இடைக்கால பிரதமராக மொஹமட் அல் பஷீர்

editor