உள்நாடு

ராஜித ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

(UTV|கொழும்பு)- முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மங்கள சமரவீர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோர் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.

Related posts

வார இறுதி நாட்களிலும் மின்வெட்டு

ஜனாதிபதியின் செய்திகள் சபாநாயகரால் மட்டுமே வெளியிடப்படும்

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக அசேல