உள்நாடு

ராஜித்தவின் பிணைக்கு எதிராக மீள் பரிசீலனை மனு தாக்கல்

(UTV|கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிற்கு கொழும்பு பிரதான நீதவானால் வழங்கப்பட்ட பிணை உத்தரவுக்கு எதிராக மீள் பரிசீலனை மனுவொன்று சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

 மண்வெட்டியால் தாக்கி ஒருவர் கொலை

மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 233 ஆக உயர்வு