உள்நாடு

ராஜிதவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

(UTV|கொழும்பு ) – வெள்ளை வேன் ஊடக சந்திப்பு விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 17 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

பல கோடி தங்கத்துடன் யாழில் இருவர் கைது [PHOTO]

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு.

ஒளடத வலயம் ஒன்றை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி