உள்நாடுசூடான செய்திகள் 1

ராஜிதவுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியல்

(UTV | கொழும்பு) – கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன எதிர்வரும் ஜூன் 1o ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பாக நீதவான் நீதிமன்றத்தால் ராஜித சேனாரத்னவுக்கு வழங்கப்பட்ட பிணை மேல் நீதிமன்றத்தால் கடந்த 13 ஆம் திகதி  இரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சம்பிக்கவின் வழக்கிற்கு இடைக்கால தடையுத்தரவு

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலான அறிவித்தல்

மதவாச்சி – அனுராதபுரம் வீதியில் கோர விபத்து ; மூவர் பலி