உள்நாடுசூடான செய்திகள் 1

ராஜிதவின் வழக்கறிஞரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அனுமதி

(UTV | கொழும்பு) -முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் வழக்கறிஞரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு  அனுமதி கிடைத்துள்ளது.

விளக்கமறியலில் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் மேல்முறையீட்டுடன் தொடர்புடைய பிரமாண பத்திரங்களில் தேவையான கையொப்பங்களைப் பெற அனுமதி வேண்டும் என அவரது வழக்கறிஞரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு  நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை இதற்கான நேரம் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கட்டுப்பணம் செலுத்தினார் சஜித்

வீடியோ | கோட்டை நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் ஆஜரானார்

editor

வட மாகாணத்தில் 70 க்கும் மேற்பட்ட பாடசாலைகளை மூட வேண்டிய நிலை வந்துள்ளது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்

editor