உள்நாடு

ராஜகிரிய உள்ளிட்ட பகுதிகளில் நீர் வெட்டு

(UTV|கொழும்பு) -கொழும்பின் சில பகுதிகளுக்கு 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை (18) பிற்பகல் 2 மணி தொடக்கம் ராஜகிரிய , ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, நாவல, கொஸ்வத்தை மற்றும் ராஜகிரியவில் இருந்து நாவல திறந்த பல்கலைகழகம் வரையிலான பிரதான வீதியில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

Related posts

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்தனர்

ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 444 பேர் பல்கலைக்கழகத்துக்கு தகுதி