உள்நாடு

நீதிமன்றில் இருந்து வெளியேறினார் ரவி கருணாநாயக்க [UPDATE]

(UTV|கொழும்பு) – கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட மூவர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

———————————————————————————————[UPDATE]

ரவி கருணாநாயக்க நீதிமன்றில் முன்னிலை

(UTV|கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட நான்கு பேரையும் இன்று (13) பிற்பகல் 4 மணிக்கு முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சுகாதார சேவையாளர்களின் பணிப்புறக்கணிப்பு இன்றும்

ஜனாதிபதி வேட்பாளர்களின் கட்டுப்பணத்தை அதிகரிக்கவும் டலஸ் அழகப்பெரும MP

இலங்கையின் நடவடிக்கையினை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் – ஐ.நா