உள்நாடு

நீதிமன்றில் இருந்து வெளியேறினார் ரவி கருணாநாயக்க [UPDATE]

(UTV|கொழும்பு) – கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட மூவர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

———————————————————————————————[UPDATE]

ரவி கருணாநாயக்க நீதிமன்றில் முன்னிலை

(UTV|கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட நான்கு பேரையும் இன்று (13) பிற்பகல் 4 மணிக்கு முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஷஃபான் மாத தலைப்பிறை தென்பட்டது

editor

ரம்புக்கன மண்சரிவில் ஒரே குடும்பத்தில் மூவர் பலி

வீட்டுக்குள் நுழைந்து அறையின் கதவை உதைத்துத் திறக்கும் பொலிஸ் அதிகாரி – நெல்லியடியில் நடந்தது என்ன?

editor