உள்நாடு

ரவி கருணாநாயக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

(UTV|கொழும்பு)- மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சற்று முன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இரு பஸ்கள் மோதியதில் இருவர் பலி – 40 பேர் காயம்!

editor

ஜனாதிபதி தேர்தல் – 2,227 ஆக அதிகரித்த முறைப்பாடுகள்

editor

இன்றும் மின்வெட்டு அமுலுக்கு