உள்நாடு

ரவி உள்ளிட்ட 7 பேருக்கும் விளக்கமறியலில்

(UTV | கொழும்பு) – 2016 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பிணை முறி மோசடி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் 6 பேர் நாளை (01) வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

Related posts

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்வு

ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி

புத்தாண்டை முன்னிட்டு இலங்கை வந்த INS ரன்விஜய் கப்பல்