உள்நாடு

ரவி உள்ளிட்ட 12 பேருக்கு வெளிநாடு செல்ல தடை

(UTV|கொழும்பு) – ரவி கருணாநாயக்க உட்பட 12 பேரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பதா இல்லையா என்பது தொடர்பில் மார்ச் 6 ஆம் திகதி அறிவிப்பதாக கோட்டை நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அத்துடன் அவர்களுக்கு வெளிநாடு செல்ல பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

பேருந்தும் வேனும் மோதி கோர விபத்து – இருவர் பலி – 25 பேர் காயம்

editor

ஊரடங்கு சட்டத்தை மீறிய 1015 பேர் கைது

சபாநாயகரால் சிறைச்சாலைகள் ஆணையாளாருக்கு பணிப்புரை