உள்நாடு

ரவி உள்ளிட்ட 12 பேருக்கு வெளிநாடு செல்ல தடை

(UTV|கொழும்பு) – ரவி கருணாநாயக்க உட்பட 12 பேரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பதா இல்லையா என்பது தொடர்பில் மார்ச் 6 ஆம் திகதி அறிவிப்பதாக கோட்டை நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அத்துடன் அவர்களுக்கு வெளிநாடு செல்ல பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

திருத்தப்பணிகள் காரணமாக 24 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிற்கு கே. அபொன்சோ நியமனம்

கடற்கரையோரத்தில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு – புத்தளத்தில் சம்பவம்.