உள்நாடு

ரவி உள்ளிட்ட 12 பேருக்கு வெளிநாடு செல்ல தடை

(UTV|கொழும்பு) – ரவி கருணாநாயக்க உட்பட 12 பேரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பதா இல்லையா என்பது தொடர்பில் மார்ச் 6 ஆம் திகதி அறிவிப்பதாக கோட்டை நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அத்துடன் அவர்களுக்கு வெளிநாடு செல்ல பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாதுகாப்பு உபகரணங்களை கொள்வனவு செய்ய இந்தியா கடனுதவி

2024 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெறும் பிரபல கிரிக்கெட் தொடர்!

சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்!