உள்நாடு

ரவி உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு

(UTV | கொழும்பு) –    முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் ஜுலை மாதம் 2ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு விசேட நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய வங்கி பிணை முறி ஏலத்தில் அரசாங்கத்திற்கு உரித்தான 1500 கோடி ரூபா பணத்தை, முறையற்ற விதத்தில் கையாண்டமை உள்ளிட்ட 22 குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தினால் இலங்கை உயர்தர மாணவர்களுக்கு ஜின்னா புலமைப்பரிசில் வழங்கி வைப்பு

இதுவரையில் 3,043 பேர் தொற்றில் இருந்து மீண்டனர்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் விடுத்துள்ள வேண்டுகோள்