உள்நாடு

ரவி உள்ளிட்டோர் தடுத்து வைத்து விசாரணைக்கு

(UTV | கொழும்பு) – மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேர், வெலிக்கடை சிறைச்சாலையின் தனிமைப்படுத்தல் நிலையத்தில், தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

Related posts

தேசிய மக்கள் சக்தியை கைவிட்டுச் செல்வதற்கு தமிழ் பேசும் மக்கள் தயாரில்லை – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor

முன்னாள் ஜனாதிபதிகளின் முப்படை பாதுகாப்பை நீக்க நடவடிக்கை – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor

கோப் குழு மீண்டும் கூடவுள்ளது