சூடான செய்திகள் 1

ரயில் விபத்தில் இருவர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – நேற்று இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த இரு இளைஞர்கள் ரயில் வீதியில் அமர்ந்து இருந்த நிலையில், ரயில் வருவதனை அவதானிக்காமையினால் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

பிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம்

ரவி கருணாநாயக்கவின் மகள் CID யில் ஆஜர்

திலும் அமுனுகம பயங்கரவாத புலனாய்வு பிரிவில் ஆஜரானார்