உள்நாடுபிராந்தியம்

ரயில் மோதி ஒருவர் பலி – கம்பஹாவில் சோகம்

கம்பஹா பகுதியில் நேற்று சனிக்கிழமை (31) இரவு ரயில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என கம்பஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

editor

நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுர

editor

அரிசிகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை அறிவிப்பு