உள்நாடு

UPDATE – பூஸ்ஸ ரயில் விபத்தில் நால்வர் பலி

(UTV | காலி) – காலி – பூஸ்ஸ பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியதில் நால்வர் பலியாகியுள்ளார்.

குறித்த முச்சக்கர வண்டி வெல்லபட ரயில்வே கடவையை கடக்க முயன்றபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மீட்டியாகொடவில் துப்பாக்கிப் பிரயோகம் – ஒருவர் பலி!

editor

அனைத்து மாவட்டங்களதும் இறுதி முடிவுகள்

அரசியலமைப்பின் 22வது திருத்தம் : உச்ச நீதிமன்ற தீர்ப்பு இன்று பாராளுமன்றுக்கு