உள்நாடு

ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் கோரிக்கை

(UTV | கொழும்பு) – புகையிரத நிலையங்களில் அச்சிடப்பட்ட பயணச் சீட்டுகளின் கையிருப்பு கடும் தட்டுப்பாடு காரணமாக இலத்திரனியல் பயணச் சீட்டுகளை வழங்கும் பணியை துரிதப்படுத்துமாறு ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

பதிவு செய்யப்பட்ட உணவகங்களை மீண்டும் திறக்க அனுமதி

இன்று முதல் திரையரங்குகள் மீண்டும் திறப்பு

உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளினூடாக இளைஞர்களை வலுவூட்டும் செயற்றிட்டம்- திருகோணமலையில்!