உள்நாடு

ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் கோரிக்கை

(UTV | கொழும்பு) – புகையிரத நிலையங்களில் அச்சிடப்பட்ட பயணச் சீட்டுகளின் கையிருப்பு கடும் தட்டுப்பாடு காரணமாக இலத்திரனியல் பயணச் சீட்டுகளை வழங்கும் பணியை துரிதப்படுத்துமாறு ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

யாழ். வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்கள் இல்லை

தமது பதவியை இராஜினாமா செய்த பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர்மட்ட அதிகாரிகள்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு

editor