சூடான செய்திகள் 1

ரயில் சேவை அத்தியாவசிய தேவையாக நீடித்து வர்த்தமானி வெளியீடு

(UTVNEWS|COLOMBO) – ரயில் சேவை உட்பட நாட்டின் அனைத்து பொதுப் போக்குவரத்து சேவைகளையும் அத்தியாவசிய தேவையாக நீடித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மீளவும் நேற்று வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

அநுரவின் சார்பாக கட்டுப்பணம் செலுத்தப்பட்டது

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சுற்றிவளைப்புகள்

கடும் வெப்பம் காரணமாக சிறுவர்கள் பாதிக்கக்கூடிய நிலை- லால் ஏக்கநாயக்க