சூடான செய்திகள் 1

ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் வர்த்தமானிக்கு ஜனாதிபதி கையொப்பம்

(UTVNEWS | COLOMBO) – ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டு, அரசாங்க அச்சகத்துக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மழை அல்லது இடியுடன் கூடிய மழை

இலங்கை தாதியர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலைவாய்ப்பு!

ரயிலுடன் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழப்பு