சூடான செய்திகள் 1

ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் வர்த்தமானிக்கு ஜனாதிபதி கையொப்பம்

(UTVNEWS | COLOMBO) – ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டு, அரசாங்க அச்சகத்துக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பொதுமக்கள் சட்டவிரோத மதுபானம் சம்பந்தமான தகவல்களை வழங்க தொலைபேசி இலக்கங்கள்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான முழுமையான விசாரணை – டிரான்

நாளை (13) ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில்