உள்நாடு

ரயில் சேவையில் பாதிப்பு

(UTV|COLOMBO) – மருதானை மற்றும் தெமடகொட ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் இயந்திரம் ஒன்றும் ரயில் பெட்டி ஒன்றும் தடம்புரண்டமை காரணமாக பிரதான வீதியின் மற்றும் புத்தளம் வீதியின் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Related posts

சர்வதேச ரீதியில் முதலிடம் பிடித்த சீகிரியா

editor

ஜனாதிபதி ரணிலை அழைத்த ஐக்கிய அரபு இராச்சியம்!

பல்பொருள் அங்காடியில் பிக்குவை தாக்கிய நபர் கைது!