உள்நாடு

ரயில் சேவையில் பாதிப்பு

(UTV|COLOMBO) – மருதானை மற்றும் தெமடகொட ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் இயந்திரம் ஒன்றும் ரயில் பெட்டி ஒன்றும் தடம்புரண்டமை காரணமாக பிரதான வீதியின் மற்றும் புத்தளம் வீதியின் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Related posts

தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

சமகி ஜன பலவேகயவின் தலையைகம் திறப்பு [VIDEO]

பாடசாலை வேன் கட்டணமும் அதிகரிப்பு