உள்நாடு

ரயில் சேவையில் எவ்வித பாதிப்புக்களும் இல்லை

(UTV | கொழும்பு) – ரயில்வே போக்குவரத்துக்கு போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ரயில்வே திணைக்களம் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாட்டினால் ராயல் சேவைகள் மட்டுப்படுத்தப்படவில்லை என்றும், ரயில் போக்குவரத்து வழமை போன்று இடம்பெறும் என்றும் குறித்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

உப்பு பற்றாக்குறை தொடர்பில் அமைச்சர் வசந்த சமரசிங்க வெளியிட்ட தகவல்

editor

பெருந்தோட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

editor

ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 444 பேர் பல்கலைக்கழகத்துக்கு தகுதி