உள்நாடு

ரயில் சேவைகள் நிறுத்தம்

(UTV | கொழும்பு) –  க.பொ.தர உயர்தர மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள புகையிரதங்களைத் தவிர, பிரதான மார்க்கம், களனிவௌி மற்றும் புத்தளம் மார்க்கங்களில் ரயில் சேவைகளும் நாளை(26) தொடக்கம் இரத்துச் செய்யப்படுவதாக புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

நாளை (26) முதல் கரையோர மார்க்கத்தில்  6 புகையிரத சேவைகள் கொள்ளுப்பிட்டி வரையிலும் இடம்பெறும்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

180 நாட்கள் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் அரை மாத பணிக்கொடை : அமைச்சர்  மனுஷ

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் – மன்னாரில் கூடிய ஒருங்கிணைப்புக் குழு!

editor

புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டிய அவசியமில்லை – பரீட்சைகள் ஆணையாளர்

editor