சூடான செய்திகள் 1

ரயில் சேவைகளில் தாமதம்

(UTVNEWS|COLOMBO)- சமிக்ஞை கோளாறு காரணமாக ரயில் சேவைகளில் தாமதமாகும் என புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கு இடையிலேயே இவ்வாறு சமிக்ஞை செயல் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதியிடமிருந்து மக்களுக்கான விசேட அறிவித்தல்

மாலை வேளைகளில் மழையுடனான வானிலை

இலங்கைக்கு வரவுள்ள சீன ஆராய்ச்சி கப்பல்!