சூடான செய்திகள் 1

ரயில் சேவைகளில் தாமதம்

(UTVNEWS|COLOMBO)- சமிக்ஞை கோளாறு காரணமாக ரயில் சேவைகளில் தாமதமாகும் என புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கு இடையிலேயே இவ்வாறு சமிக்ஞை செயல் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்க்க பிரதமருடன் முஸ்லிம் கவுன்சில் பேச்சு – அமைச்சர்களான ரிஷாட் , கபீர் பங்கேற்பு!

இலங்கை ஹலால் நிறுவனம்- தாய்லாந்து இணைந்து இருதரப்பு வர்த்தக முயற்சி- டொலர் வருமானத்தை ஏற்படுத்த தீவிரம்

சிறுவர் பூங்கா மக்கள் பாவனைக்கு