உள்நாடு

ரயில் சாரதிகள் குழுவொன்று பணிப்புறக்கணிப்பு

(UTV | கொழும்பு) – சில புகையிரத சாரதிகளின் திடீர் பணிவிலகல் காரணமாக இன்று (15) காலை இயக்கப்படவிருந்த 10க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரயில் சாரதிகளின் தங்குமிட வசதிகள் தொடர்பான பிரச்சினையே இதற்குக் காரணம்.

இந்த தொழிற்நடவடிக்கையின் மூலம் இன்று பிற்பகல் வரை அதிக எண்ணிக்கையிலான ரயில்களை ரத்து செய்ய ரயில்வே சாரதிகள் சங்கம் எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கப்ராலின் பயணத் தடை நீடிப்பு

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து.

தமிழ் தேசிய கட்சிகள் பாரிய போராட்டங்களை நடத்த தீர்மானம்!