சூடான செய்திகள் 1

ரயில்வே பணிப் பகிஷ்கரிப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை

(UTV|COLOMBO) அசாதாரண முறையில் மேற்கொள்ளப்படும் புகையிரத பணி பகிஷ்கரிப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா – யக்கல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் அர்ஜுண ரணதுங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கோட்டாபய ராபஜக்சவை ஜனாதிபதி பதவியில் அமர்த்தவே உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் – சந்திரிக்கா

பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம்

ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு