சூடான செய்திகள் 1

ரயில்வே பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்

(UTV|COLOMBO) இன்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த ரயில் பணிப்புறக்கணிப்பு நாளை பிற்பகல் 2.00 மணி வரை பிற்போடுவதற்கு புகையிரத தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

 

Related posts

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

இன்று முதல் கடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு

தேர்தல் நடத்தாமலேயே உள்ளுராட்சி மன்றங்களை நிர்வகிக்கும் ஏற்பாடு – சட்டமூலம் தயார்