சூடான செய்திகள் 1

ரயில்வே பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்

(UTV|COLOMBO) இன்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த ரயில் பணிப்புறக்கணிப்பு நாளை பிற்பகல் 2.00 மணி வரை பிற்போடுவதற்கு புகையிரத தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

 

Related posts

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

உலகளாவிய ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சமையல் எரிவாயு – பால்மா விலைகளில் மாற்றம்