சூடான செய்திகள் 1

ரயில்வே தொழிற்சங்கங்கள் சட்டப்படி வேலை போராட்டத்தில்

(UTVNEWS|COLOMBO) – சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் சட்டப்படி வேலை போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் , புகையிரத கட்டுப்பாட்டாளர்கள், சாரதிகள், நிலைய பொறுப்பதிகாரிகள், கண்காணிப்பு முகாமையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஹெரோயினுடன் ஒருவர் கைது

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு

கிளிநொச்சி மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பு